Modi government
பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முயற்சியை கைவிட வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் நலச் சட்டத் திருத்தத்தை, திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி, அனைத்து தொழிற்சங் கங்கள் சார்பில் தஞ்சாவூர் ரயில டியில் வெள்ளிக்கிழமை அன்று மாலை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.